Wednesday 13 May 2015

குப்பை வெளியே வந்தது




குப்பை வெளியே வந்தது
ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது, நிறைய மக்களுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. நீதி வளைக்கப்படவில்லை, நீதி இவ்வழக்கில் கொல்லப்பட்டுள்ளது. தவறுகளுக்கு காரணமானவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினால் கூட அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பது என்ன ஜனநாயகம். லாலுவுக்கு கிடைக்காத சலுகை ஜெயலலிதாவிற்கு கிடைத்தது எதனால்? அவர் உயர்சாதியை சேர்ந்தவர் என்பதாலா? பிழையே நீதியான போது, கணக்குப் பிழைகLaiளை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழகமெங்கும் வெடி வெடித்து அதிமுகவினர் கொண்டாடினர். ஆமாம் குப்பை வெளியே வந்துவிட்டது. அசிங்கமனவர்களுக்கு இது மகிழ்ச்சி தான். கொண்டாடுவோம். வாழ்க ஜனநாயகம்.

No comments:

Post a Comment